இது தான் சத்திச் சாரணை என்ற மூலிகை.இந்த மூலிகை சிறுநீரக செயலிழப்பு நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.இதனுடன் சில மூலிகைகளை சேர்த்து பயன்படுத்த மூன்று மாதங்களில் நோய் தீரும்.மேலும் தீராத வாத நோய்கள்,பீனிச நோய்,மஞ்சள் காமாலை, வீக்கம்,கட்டிகள்,மூட்டுவலிகள்,கண் நோய்கள் போன்ற பல்வேறு வகையான நோய்களை தீர்த்து உடலை காயகற்ப தேகமாக்கும்.





No comments:
Post a Comment