Sunday, October 6, 2019

மூட்டுவலி, ஃபைனல் கார்டு சவ்வு வீக்கம் தீர

பிரண்டை பற்பத்திலிருந்து தயார் செய்யும் மாத்திரை முறை:

மூட்டு வாத மாத்திரை:

பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ் தீரும்.
       
             பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை பற்பம்  -50 கிராம்.
தாளக பற்பம்         -5 கிராம்
லிங்க செந்தூரம்  -5 கிராம்.
சங்கு பற்பம்.           -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்:
     
               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்
முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.

#காஞ்சிரம் #மாத்திரை செய்முறை,

சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -50 கிராம்.
சுத்தி செய்த மிளகு-50 கிராம்.
சுத்தி செய்த சுக்கு-50 கிராம்.
சுத்தி செய்த கிராம்பு-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -50 கிராம்.
             புரசம்  பிசின்      -50 கிராம்
சுத்தி செய்து கட்டிய ஜாதி லிங்கம் -30 கிராம்.

லிங்கம் தவிர மற்ற சரக்குகளை அமுரி விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து  ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.

இதனில் காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை உணவுக்கு பின் மோருடன் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,

     தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு  நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.

     அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.

நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி , தோள்பட்டை வலி,  இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, நரம்பு பலவீனம், சைனஸ்,போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.

துணை மருந்து: மூட்டு வாத மாத்திரை, வெட்டை வாயு சூரணம், மூட்டு வாத தைலம்.

தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள: 7806803801; 9942618843

Friday, July 26, 2019

சகல விஷ கடிகள் தீர மருத்துவம்: 

                   நிலவாகை சமுலம் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்த சூரணத்தை   பேய்சுரைக் குடுக்கையில் அடைத்து இந்த சூரணத்தை வெரு கடி அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்ள விஷ கடிகள் நீங்கும்.
1.செருப்படி சாற்றில் சாப்பிட பெருச்சாளி கடி விஷம் தீரும்.
 2.மூங்கில் இலைச் சாற்றில் சாப்பிட எலி கடி விஷம் தீரும்.
 3.சாரணை இலை சாற்றில் சாப்பிட  மூஞ்சூரு விஷம் தீரும்.
 4.உத்தாமணி இலைச் சாற்றில் சாப்பிட சிறு பாம்பு கடி விஷம் தீரும்.
 5.விழுதி இலைச் சாற்றில் சாப்பிட நல்ல பாம்பு கடி விஷம் தீரும்.
 6. சிறு குரிஞ்சான் சாற்றில் சாப்பிட விரியன் பாம்பு கடி விஷம் தீரும்.
 7.எலுமிச்சம் பழ சாற்றில் சாப்பிட எல்லா விஷ கடிகளும் தீரும்.
 8.சிறு பாகற்காய் சாற்றில் சாப்பிட தேள் செய்யான் நட்டுவாக்காளி விஷம் தீரும்.
 9.செவ்அரளி அல்லது அவுரி வேர் சாற்றில் சாப்பிட அட்டை, ஓணான், பூனை, அரணை, குரங்கு, பேய் நாய், நரி போன்றவற்றின் விஷ கடிகள் தீரும்.
10.கரிசலாங்கண்ணிஇலைச் சாற்றில் சாப்பிட இருமல் ஈளை இழுப்பு தீரும்.
11. செந்தட்டி சாற்றில் சாப்பிட         ஆஸ்த்துமா    தீரும்.
 12 .நொச்சி இலை சாற்றில் சாப்பிட முகவாதம் முடக்குவாதம் பச்ச வாதம் தீரும்.
 13.நல்லென்னையில் சாப்பிடவிக்கல் ஒக்காளம் தீரும்.
 14.தேனில் சாப்பிட உடல் எடை, கெட்ட கொழுப்பு தீரும்.
 15. நெய்யில் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.
 16. பிரண்டை சாற்றில் சாப்பிட முயல் வலி காக்கா வலிப்பு குதிரை வலிப்பு தீரும்.
 17. முருங்கை இலை சாற்றில் சாப்பிட வயிற்றில் உள்ள ஈடு மருந்து நீங்கும்.
 18. குப்பை மேனி சாற்றில் சாப்பிட தோல் வியாதிகள் பெண்களின் மசக்கை வாந்தி தீரும்.
 19. எருமை தயிரில் உட்கொள்ள வாந்திபேதி,கழிச்சல், கிராணி தீரும்.
 20. வேப்பிலை சாற்றில் உட்கொள்ள சக்கரை நோய், சிறு பூரான் கடி தீரும்.

Saturday, July 6, 2019

சத்திச் சாரணை.

இது தான் சத்திச் சாரணை என்ற மூலிகை.இந்த மூலிகை சிறுநீரக செயலிழப்பு நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.இதனுடன் சில மூலிகைகளை சேர்த்து பயன்படுத்த மூன்று மாதங்களில் நோய் தீரும்.மேலும் தீராத வாத நோய்கள்,பீனிச நோய்,மஞ்சள் காமாலை, வீக்கம்,கட்டிகள்,மூட்டுவலிகள்,கண் நோய்கள் போன்ற பல்வேறு வகையான நோய்களை தீர்த்து உடலை காயகற்ப தேகமாக்கும்.





Thursday, May 16, 2019

Saturday, May 11, 2019

ஃபைனல் கார்டு நோய்கள் குணமாக.ஸயாடிகா குணமாக

பிரண்டை பற்பத்திலிருந்து தயார் செய்யும் மாத்திரை முறை: 3

மூட்டு வலி மாத்திரை: பைனல்கார்டு நோய்கள் தீரும்.
       
             பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை பற்பம்  -50 கிராம்.
தாளக பற்பம்         -5 கிராம்
லிங்க செந்தூரம்  -5 கிராம்.
சங்கு பற்பம்.           -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்:
     
               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்
முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.

#மருந்து தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள: 9942618843.7806803801.

மூல நோய்கள் குணமாக

#நவமூலகுடோரி.

மூலநோயில் ஏற்படும் கடுமையான வலியை உடனடியாக குணமாக்கும்.

தேவையான பொருட்கள்:

1.அவித்து ஊற்றிய சிற்றாமணக்கு எண்ணெய். ஒரு லிட்டர்

2.செங்குமரிச் சாறு ஒரு லிட்டர்

3. ராஜ கனிச் சாறு ஒரு லிட்டர்

4.வெள்ளை வெங்காயச் சாறு அரை லிட்டர்

5.கடுக்காய் பிஞ்சு இருநூறு கிராம்

6.பச்சைக் கற்பூரம்  இருபது கிராம்.

செய்முறை:

           சாறு எடுக்கும் முறைப்படி மூலிகைச் சாறுகளை தயார் செய்து  மேற்படி எண்ணெய்யுடன் கலந்து கல்கம் மெழுகு பதமான பின் பிஞ்சு கடுக்காய் தூள் போட்டு பதத்தில் வடித்து எடுக்கவும்.வடிக்கும் பாத்திரத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு  வடித்து பத்திரப்படுத்தவும்.

சாப்பிடும் முறை:

          இரவு உணவிற்கு பின் சூடான அரை டம்ளர் பாலில் பத்து மில்லி மூலகுடோரி எண்ணெய்யை கலந்து குடிக்கவும்.

தீரும் நோய்கள்:. 

நவமூலமும் தீரும்.ஆசனவாய் எரிச்சல், வீக்கம், கடுமையான வலி, கடுகடுப்பு, கடின மலச்சிக்கல் , உள் மூலம்,வெளிமூலம், உஷ்ணம்,வாயு, வயிற்றில் இரைச்சல், அஜீரணம் ,பசியின்மை போன்ற நோய்கள் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கும்.

         இது உடனடி வலி நிவாரணியாக வேலை செய்து மூல வேதனையை குணமாக்கும்.

துணை மருந்துகள்: நவமூல மாத்திரை, கருணை லேகியம்.வஜ்ஜிரவல்லி பற்பம், மார்க்கண்டேய மெழுகு மேலும் பல.

தொடர்புக்கு:
மரு.குப்புசாமி சித்தா .
மங்கலப்பட்டி.
வெள்ளகோவில்.
9942618843;.  7806803801.

ஹைப்போ தைராய்டு குணமாக

பிரண்டை பற்பத்திலிருந்து தயாரிக்கும் மாத்திரை முறை - 6

ஹைப்போ தைராய்டு முற்றிலும் குணமாக

1.மாவிலங்கம் பட்டை. 500
2.மூக்கிரட்டை வேர்.     500
3.வேங்கைப்பட்டை.      500
4.பிரண்டை பற்பம்.       300
5.திரிகடுகு.                      200
6.திரிபலா.                        150
7.அயசெந்தூரம்.               50
8.ஆறுமுகசெந்தூரம்.       50
9.வெடிஅன்னபேதி செந்  50
10.வெங்கார பற்பம்.          50

இவற்றை கலந்து ஜீரோ சைஸ் மாத்திரை தயாரித்து காலை,மாலை சாப்பிட்டு வர ஹைப்போ தைராய்டு என்ற குறை தைராய்டு மூன்று,நான்கு மாதத்தில் குணமாகும்.

துணை மருந்துகள்: காஞ்சனார குக்குலு, சென்னா கல்பம்.

தொடர்புக்கு:. 9942618843 , 7806803801.
Sri Aadhavan siddha  : vellakovil, Muthur,

Tuesday, March 12, 2019

காஞ்சிரம் அல்லது எட்டி மாத்திரை

காஞ்சிரம் மாத்திரை:

சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -50 கிராம்.
சுத்தி செய்த மிளகு-50 கிராம்.
சுத்தி செய்த சுக்கு-50 கிராம்.
சுத்தி செய்த கிராம்பு-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -50 கிராம்.
             புரசம்  பிசின்      -50 கிராம்
சுத்தி செய்து கட்டிய ஜாதி லிங்கம் -30 கிராம்.

லிங்கம் தவிர மற்ற சரக்குகளை அமுரி விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து  ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.

இதனில் காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை உணவுக்கு முன் பால் அல்லது மோருடன் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,

     தீராது என கைவிடப்பட்ட ஆண்மைக் குறைபாடுகள் இதனால் நிச்சயம் குணமாகும்.

மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விந்துவை கெட்டிப்படுத்தி, நீண்ட நேர உறவுக்கு தேவையான உடல் பலம் தந்து, தம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.

சைனஸ் எனும் பீனிச நோயில் நன்கு வேலை செய்து விரைவில் நோயை குணப்படுத்துகிறது.

கைநடுக்கம்,கால்நடுக்கம், தலை நடுக்கம் குணமாக உதவுகிறது.

இதனுடன், காலை மாலை உணவுக்கு முன் ஓரிதழ் தாமரை லேகியமும், ஜீவ சக்தி கேப்சூலும்(விந்து கட்டு மாத்திரை என்றும் பெயர்.) சாப்பிட மன்மத லீலையாம்.

மருந்து தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள,

மரு.குப்புசாமி சித்தா,
ஆதவன் சித்த வைத்திய சாலை,
மங்களப்பட்டி மற்றும் அஞ்சல்,
முத்தூர் வழி.
திருப்பூர் மாவட்டம்.

.7806803801.  8072846916

மருத்துவர்களுக்கும் தயாரித்துத் தருகிறேன்...

மருத்துவர்களுக்கும் தயாரித்துத் தருகிறேன்.

சிவகரந்தை காயகற்ப சூரணம்

சிவகரந்தை காயகற்ப சூரணம்:

மகிழ்வித்துமகிழ்.

       இந்த மருந்து சிவகரந்தை சூரணம், சிவகரந்தை உப்பு மற்றும் பல உயர்ந்த காயகற்ப மூலிகைகளின் சேர்க்கையாகும்.

          இதனுடன் குறுந்தொட்டி வேர் பொடி, ஓரிதழ் தாமரை போன்ற பல மூலிகைகள் சேர்த்து செய்த விந்து கட்டு மாத்திரை,

            மற்றும் இரவு குமரி கிருதம் என்ற மருந்து இந்த மூன்று மருந்தும் சேர்த்து சாப்பிட ஆண்மை பலம் வியக்கத்தக்க அளவில் உயரும்.நல்ல விரைப்புத்தன்மை உண்டாகி குறி பெரிதாகும்.அதிக நேரம் போகம் நீடிக்கும்.துணையை மகிழ்விக்க சிறந்த மருந்து.மேலும் துரிதஸ்கலிதம், சொப்பஸ்கலிதம் என்ற கனவில் விந்து வெளியேறுதல்.,குறி சிறுத்திருத்தல், விந்தணுக்கள் குறைவாக உள்ள நிலை மாறி அணுக்கள் கூடி குழந்தை பாக்கியத்துக்கு வழி வகுக்கும்.

தொடர்புக்கு: 8072846916.; 7806803801