Saturday, May 11, 2019

ஃபைனல் கார்டு நோய்கள் குணமாக.ஸயாடிகா குணமாக

பிரண்டை பற்பத்திலிருந்து தயார் செய்யும் மாத்திரை முறை: 3

மூட்டு வலி மாத்திரை: பைனல்கார்டு நோய்கள் தீரும்.
       
             பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை பற்பம்  -50 கிராம்.
தாளக பற்பம்         -5 கிராம்
லிங்க செந்தூரம்  -5 கிராம்.
சங்கு பற்பம்.           -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்:
     
               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்
முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.

#மருந்து தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள: 9942618843.7806803801.

No comments:

Post a Comment