பித்தப்பை கல் கரைய எண்ணெய் செய்முறை:-
விளக்கெண்ணெய் - 1லி
பூண்டுச் சாறு. 1/2 லி
இந்துப்பு. 30 கிராம்
பெருங்காயம். 10 கிராம்
இவற்றை எண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து இரவு உணவுக்கு பின் அரை டம்ளர் பாலில்,பத்து மில்லி அளவு கலந்து குடிக்கவும்.
இதனால் காலையில் இரண்டொரு முறை மலம் இலகுவாக வெளியேறும். அதிகமாக போனால் எண்ணெய்யை குறைத்தும்,சரியாக போகவில்லை எனில் மருந்தின் அளவை அதிகரித்தும் சாப்பிட வேண்டும்.
மேலும் இதனுடன் பிரண்டை உப்பும்,திராட்சாதி கசாய சூரணமும் சேர்த்து சாப்பிட்டு வர ஒரு மாதத்தில் பித்தப்பை கல் கரைந்து விடும்.
No comments:
Post a Comment