*கழற்சி மாத்திரை*
கழற்சி பருப்பு -800 கிராம்
பொ.வெங்காரம் -200கிராம்
பிரண்டை பற்பம் -200கிராம்
வாளேந்திர போளம் -200கிராம்
சுக்கு -100கிராம்
மிளகு . -100கிராம்
சந்திர பிரபாவசெந்தூரம்-100 கிராம்
அன்னபேதி செந்தூரம் -100கிராம்
இவற்றை நன்கு கலந்து ஜீரோ சைஸ் கேப்ஸல்களில் நிரப்பி வைத்துக் கொண்டு
காலை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர *கருப்பை நீர்க்கட்டிகள், கொழுப்புக் கட்டிகள், உடலில் தோன்றும் பல வகையான கட்டி, கழலைகள்* போன்றவை மண்டல மருந்திலேயே குணமாகும்.
இதனுடன் விசகடி சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
#தொடர்புக்கு: 9942618843
No comments:
Post a Comment